Disqus Shortname

ஆபத்தான நிலையில் மின்சார கம்பம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த மருத்துவம்பாடி பஞ்சாயத்திற்கு  உட்பட்ட நாகமேடு கிராமத்தில் மின்சார கம்பம் ஒன்று மிகவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் கீழே விழக்கூடிய நிலையில் சய்ந்து உள்ளது இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கீழே விழுந்து உயிர்சேதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் இது சம்பந்தமாக பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

No comments