Disqus Shortname

உத்தரமேரூர் அருகே ஜேசிபி வாகனம் மோதி முதியவர் பலி

உத்தரமேரூர் ஜீலை 30: உத்தரமேரூரை அடுத்த மேனல்லூர் கிராமத்தை சேர்ந்த சிவராமன் வயது -68/ த.பெ.துரைசாமி இவர் 30-07-2016 இரவு-9.pm. Tn.21.as.5641 tvs.ஸ்கூட்டியில் சென்றுள்ளார்  செங்கல்பட்டு -To-தேசியநெடுஞ்சாலையில் உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே  முன்னால் சென்று கொண்டிருந்த ஜேசிபி (Jcb.tn.21-j -8183.) கனரக வாகணம்  திடீரென தார் சாலையை விட்டு கிராமப்புரம் செல்லும் மண் சாலைக்கு  இடது புரம்  திரும்பியுள்ளது  சற்றும் எதிர் பார்க்காத சிவராமன்  ஜேசிபி யின் பக்கெட் (ஹட்ராலிக் அள்ளும் கருவி)யில் மோதி மண்டையில் பலத்த காயத்தோடு சம்பவ இடத்திலேயே பலி உத்தரமேரூர் காவல் துறையினர்  பிரேதத்தை கைப்பற்றி பல்வேறு  கோணங்களில்  புலன் விசாரணை.

No comments