Disqus Shortname

உத்திரமேரூர்அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி பலி

உத்திரமேரூர், ஜீலை 31
 காஞ்சிபுரம் மாவட்டம்  உத்தரமேரூரில் நேற்று (31-07-2016)  மின்சாரம் தாக்கி இளைஞர் பலி  உத்தரமேரூர்  வண்டிகாரத் தெருவைச் சேர்ந்த சிவ புத்தன் வயது-39/இவர் கட்டிட வேலை செய்யும் கூலித் தொழிலாளி  இவர்   (31-07-2016)காலை வழக்கம் போல்  உத்தரமேரூரில் உள்ள ஜெயம் நகரில் உள்ள கம்மாளம்பூண்டியை சேர்ந்த ரவி தனலஷ்மி தம்பதியினருக்கு சொந்தமான வீட்டின் இரண்டாவது மேல் தள சென்ட்ரிங் வேலைக்கு சென்றுள்ளார்  வழக்கம் போல் ஜல்லி போடும் பணி முடிந்து  ஏணி ரோப்பை  கழற்றும் போது  எதிர் பாராத விதமாக இரும்பு ரோப்பின் கொக்கி மின்சாரகம்பியில்  சிக்கிக்கொண்டது  ரோப்பை  கையில் பிடித்திருந்த உத்தரமேரூர் பழைய ஆஸ்பிட்டல் தெருவை சேர்ந்த ஆனந்தன் -39/ மின்சாரம் தாக்கிய அலரல் சத்தம் கேட்டு அருகில் இருந்த சிவபுத்தன் அவரை பிடித்து தள்ளியுள்ளார்  இதில் சிவபுத்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலி இவரது நண்பர் ஆனந்தன் செங்கை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி  உத்தரமேரூர் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை.  

No comments