இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
உத்திரமேரூர் 6 ஜூன் 2015 :
உத்திரமேரூர் அருகே, குடும்ப பிரச்னை காரணமாக, இளம்பெண் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.உத்திரமேரூர் அடுத்த, காரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல், 29. இவரது மனைவி புஷ்பலதா, 24. இருவரும், மூன்றாண்டுகளுக்கு முன்பு, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, புஷ்பலதா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.புஷ்பலதாவின் தாய் செந்தாமரை அளித்த புகாரை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் அருகே, குடும்ப பிரச்னை காரணமாக, இளம்பெண் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.உத்திரமேரூர் அடுத்த, காரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல், 29. இவரது மனைவி புஷ்பலதா, 24. இருவரும், மூன்றாண்டுகளுக்கு முன்பு, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, புஷ்பலதா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.புஷ்பலதாவின் தாய் செந்தாமரை அளித்த புகாரை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments