Disqus Shortname

உத்திரமேரூரில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

உத்திரமேரூர் ஜீன் 11

உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை திடீரென
பலத்த மழை பொய்தது. கடந்த சில நாட்களாக வெய்யிலில் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் உத்திரமேரூர், திருப்புலிவனம், கருவேப்பம்பூண்டி, களியாம்பூண்டி, மணல்மேடு, காரணைமண்டபம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை திடீரென பரவலாக பலத்த மழைப் பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. மேலும்
விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்ககியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments