Disqus Shortname

உத்திரமேரூர் பனிமனையில் ஸ்ரீ செல்வகணபதி ஆலய கும்பாபிஷேகம்

உத்திரமேரூர்.ஏப்ரல்,08

உத்திரமேரூரில் அருகே வேடபாளையத்தில் உள்ள உத்திரமேரூர் பனிமனையின் வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட கோவிலின் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைப்பெற்றது. கும்பாபிஷேகதை
யொட்டி கடந்த 2 நாட்களும் கணபதிபூஜை, வாஸ்துசாந்தி, அஷ்டதிக்குபூஜை,
முதல்காலபூஜை, கலசபூஜை, ஹோமம், நவக்கிரஹபூஜை, துர்கைபூஜை, துவாரபூஜைகள்போன்ற பல்வேறு பூஜைகள்  நடைப்பெற்றது. இதை தொடர்ந்து நேற்று காலைஇரண்டாம் கால யாகசாலை பூஜை முடிந்த பின் நங்கையர்குளத்திலிருந்துபுனிதநீர் கொண்டு வரப்பட்டு கலசத்தின் மீது ஊற்ற பின் பக்தர்களுக்குதெளிக்க கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைப்பெற்றது.கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம்அளிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து தொழிலாளர்கள்மற்றும் விழா குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவிற்குஉத்திரமேரூர் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து ஆயிரக்கனக்கான பக்தர்கள்கலந்து கொண்டனர்.

No comments