ம.தி.மு.க வேட்பாளர் மல்லை சத்யா வாக்கு சேகரிப்பு
உத்தரமேரூர்
மார்ச்,30
உத்தரமேரூர் ஒன்றியத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி தேசிய
ஜனநாயக கூட்டணி போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் மல்லை
சத்யாவிற்கு பம்பரம் சின்னத்தில் வாக்களிக்க
38 கிராமங்களில் வாக்கு சேகரித்தார். இதில் தே.மு.தி.க.
மாவட்ட செயலாளர் ரமேஷ்பிரபாகரன்,
பா.ம.க. மாவட்ட
செயலாளர் பரந்தூர்சங்கர், பி.ஜே.பி.மாவட்ட செயலாளர் ராஜவேலு,
ஐ.ஜே.கே.கட்சி மாவட்ட தலைவர்
நெமிலி கா.கார்த்தி, ம.தி.மு.க
மாவட்ட துணைச்செயலாளர் கருணாகரன் பா.ம.க மாவட்ட
துணை பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன், தலைமை தாங்கினார்கள். ம.தி.மு.க
மாவட்ட செயலாளர் சோமு பா.ம.க மாவட்ட தலைவர் குமாரசாமி உத்தரமேரூர் தே.மு.தி.க. ஒன்றிய
செயலாளர் அழிசூர்வி.கன்னியப்பன், ப.ம.க ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் ம.தி.மு.க
நிர்வாகி கே.சங்கரன். உட்பட
பலர் பங்கேற்றனர்.
No comments