உலக மகளிர் தின விழா
உத்தரமேரூர் மார்ச்,08
உத்தரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினவிழா சிறப்பாக நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் த.பிரமானந்தப்பெருமாள் தலைமை தாங்கினார். உத்தரமேரூர் வட்டாட்சியர் ஏ.லைலா முன்னிலை வகித்து வாழ்த்தி பேசினார். மாணவியர்களிடையே கட்டுரை, பாட்டுப்போட்டி மற்றும் பட்டிமன்றங்கள் நடத்தப்பட்டு பரிசுகள் வாங்கினார்கள். வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் எச்.எஸ். பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
உத்தரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினவிழா சிறப்பாக நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் த.பிரமானந்தப்பெருமாள் தலைமை தாங்கினார். உத்தரமேரூர் வட்டாட்சியர் ஏ.லைலா முன்னிலை வகித்து வாழ்த்தி பேசினார். மாணவியர்களிடையே கட்டுரை, பாட்டுப்போட்டி மற்றும் பட்டிமன்றங்கள் நடத்தப்பட்டு பரிசுகள் வாங்கினார்கள். வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் எச்.எஸ். பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
No comments