Disqus Shortname

மணல் கொல்லையில்லையில் ஈடுப்பட்ட 17 மாண்டுவண்டிகள் பறிமுதல் 5 பேர் கைது

உத்தரமேரூர் மார்ச்,18
உத்தரமேரூர்  அடுத்த பிலாப்பூர் பகுதியில் மணல்கொல்லை நடப்பதாக சாலவாக்கம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் அங்கு விரைந்துசென்று மணல் கொல்லையில் ஈடுபட்ட 17 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து மாமண்டூர் வடபாதியை சேர்ந்த சுரேஷ் 33, வெங்கடேசன் 32, கன்னியப்பன் 34,மணிமாறன் 28, குட்டியப்பன் 60, ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து சாலவாக்கம் போலீஸார்  வழக்குபதிவு செய்து வருகின்றனர்.

No comments