மானாம்பதி கண்டிகையில் திமுக திருச்சி மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம்
உத்தரமேரூர் மார்ச்14
உத்தரமேரூர்
அடுத்த மானாம்பதி கணடிகையில் திமுக திருச்சி மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம்
நேற்று நடைப்பெற்றது. உத்தரமேரூர் ஒன்றிய செயலாளர் இரா.நாகன் தலைமை தாங்கினார். மானாம்பதி
கண்டிகை ஊராட்சி செயலாளர் தணிஸ்லாஸ், மைக்கேல், ஜோசப்டோமினிக்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் ஞானசேகரன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்
சோழனூர் மா.ஏழுமலை, டி,கே. கோபாலக்கிருஷ்ணன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பெ.மணி, தவனகிரி
மற்றும் தலைமை கழகப் பேச்சாளர்கள் கந்திலி
கரிகாலன், ஆலந்தூர் மலர்மன்னன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். முடிவில் தாமஸ் நன்றி
கூறினார்.
No comments