மரம் வளர்ப்பு பயிற்சி முகாம்
உத்தரமேரூர்
அடுத்துள்ள கைத்தண்டலம் கிராமத்தில் எழில்சோலை அறக்கட்டளை சார்பில் இயற்கை
வேளாண் தோட்டத்தில் மரம் வளர்ப்பு, சுற்று சூழல் மற்றும் இயற்க்கை
உணவுகளைப்பற்றிய பயிற்சி நடைப்பெற்றது. இப்பயிற்சியில் அறக்கட்டளை நிறுவனர்
மாசிலாமணி மரம் வளர்பின் நன்மைகள் இயற்கை பாதுகாப்பு, இயற்க்கை உணவு,
விவசாயம் பற்றி விளக்கிகூறினார். இந்த பயிற்சியில் திருக்கழுக்குன்றம்
ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளியின் 102 மாணவ மாணவியர்கள் மற்றும்
ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments