Disqus Shortname

மளிகை கடையில் 1,50 லட்சம் திருட்டு

உத்தரமேரூர் பிப்,13
உத்தரமேரூர் தாலுக்கா திருப்புலிவனம் கிராமத்தில் மளிகை கடை வியாபாரம் செய்து வருபவர் பாலசுந்தரம் (55) கடந்த 2 நாட்களாக வங்கி வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகள் இயங்கவிலை 2 நாட்கள் விற்பனையான தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கடையில் வைத்துள்ளார் நேற்று வழக்கம்போல் காலை கடை  திறந்த போது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் திருடு போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார் இது குறித்து உத்தரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments