Disqus Shortname

உத்தரமேரூரில் பைக் தீ வைத்து எரிப்பு

உத்தரமேரூர் பிப்,11
 உத்தரமேரூர் பாவோடும் தோப்பு தெருவில் வசிக்கும் அரசாணிமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சி.சுப்பு இருசக்கரவாகனம் டி.பி.இசட் நேற்று  இரவு 11 மணி அளவில் வீட்டின் உள்ளே புகை வருவதை அறிந்த வீட்டு உரிமையாளர் சத்தம் போட்டார்  வெளியே வந்து பார்த்தபோது வெளியே நிறுத்தி வைத்திருந்த பைக் தீயில் கருகி கொண்டு இருந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். இதற்குள்ளாக பைக் முற்றிலும் எரிந்து  நாசமடைந்தது. இது குறித்து சுப்பு உத்தரமேரூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இது முன்விரோதம் காரணமா அல்லது சைக்ககோ மனிதர்களின் கைவரிசையா என்று போலீசார் விசாரித்து வருக்கின்றனர். 

No comments