Disqus Shortname

குடிநீர் பாதுகாப்பு வாரவிழா பேரணி

உத்தரமேரூர் பிப்-21

தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்த குடிநீர் பாதுகாப்பு வாரவிழா பேரணியை உத்தரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலிருந்து வெள்ளிக்கிழமையன்று சேர்மென் ஆர்.கமலக்கண்ணன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.  வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா தலைமை தாங்கினார்.  உத்தரமேரூர் குடிநீர் வடிகால் வாரியத்தின் உபகோட்ட உதவி நிர்வாக பொறியாளர் யூ.நூருல்லா, என்.நடராஜன், உதவி நிலநீர் வல்லுநர் எ.விசாகம் மற்றும் ஜி.செல்வராஜ் உட்பட உதவி பொறியாளர் கலந்துகொண்டனர்.

No comments