Disqus Shortname

உத்திரமேரூரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு

உத்திரமேரூர் செப், 19

காஞ்சிபுரம் மாவட்டம் உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் ஜெகந்நாதன்
உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விமலவிநாயகம், துரை, அரசு
ஆகியோர் அடங்கிய குழுவினர் உத்திரமேரூர் பஜார் வீதி மற்றும் மானாம்பதி
மெயின் ரோடில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது
5000 ரூபாய் மதிப்பிளான தரமற்ற தேயிலை தூள்களும் மற்றும் 1500 ரூபாய்
மதிப்பிளான பான்பராக், குட்கா புகையிலை பொருட்கள்  பரிமுதல் செய்யப்பட்டு
அழிக்கப்பட்டனர்.

No comments