உத்திரமேரூர் பேரூராட்சி 13-வது வார்டு உறுப்பினர் பதவி ஏற்பு விழா
உத்திரமேரூர் பேரூராட்சி 13-வது வார்டு உறுப்பினர்
பதவிக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பி.வேளாங்கண்ணன்
பதவி ஏற்பு விழா உத்திரமேரூர் பேரூராட்சி வளாகத்தில் நடைப்பெற்றது. உத்தரமேரூர்
எம்.எல்.ஏ வாலாஜாபாத்பா.கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை
கே.பிரகாஷ்பாபு, சேர்மென் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தனர். உதவி தேர்தல் நடத்தும்
அலுவலர் எஸ்.யுவராஜ் முன்மொழிய பி.வேளங்கண்ணன் பதவி ஏற்றார். இவ்விழாவில் பேரூராட்சி தலைவர் சுமதிகுணசேகரன், துணைத்தலைவர்
இ.தயாளன் பொ,சசிக்குமார் மற்றும் வார்டு ஊறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்
No comments