தூய்மைப்பணியில் ஈடுபட்டார் எம்.எல்.ஏ
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து நடைப்பெற்று வரும் துப்புரவு பணியினை பார்வையிட்டு தூய்மைப்பணியில் ஈடுபட்டார் உத்திரமேரூர் எம்.எல்.ஏ வாலாஜாபாத் பா.கணேசன் உடன் செயல் அலுவலர் கமல்ராஜ், ஒன்றிய
செயலாளர் அண்ணாமலை, பிரகாஷ்பாபு,
சசிகுமார், கே.சி.எம். விஜய்
உட்பட நிர்வாகிகள் பலர் உள்ளன்ர்,
No comments