எம்.ஜி.ஆா். 28-வது நினைவு நாள் அஞ்சலி
எம்.ஜி.ஆா்
28-வது நினைவு நாளான நேற்று காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில்
உள்ள எம்.ஜி.ஆர் திருவ சிலைக்கு காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் தொகுதி
சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
உடன் ஒன்றியக்குழுத்தலைவர் இரா.கமலக்கண்ணன் ஒன்றிய கழக செயலாளா்கள் வி.ஆா்.அண்ணாமலை,
கே.பிரகாஷ்பாபு, வார்டு உறுப்பினா் வேளாங்கண்ணன் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமுா்த்தி,
சசிகுமார், ஜெயவிஷ்ணு, கே.சி.எம்.விஜய் உட்பட பலா் பங்கேற்றனா்.
No comments