Disqus Shortname

தங்கையின் தற்கொலைக்கு காரணமான காதலனை கொன்ற அண்ணன் தம்பி போலீசில் சரண்

உத் தி ர மே ரூர், ஜன. 17:
உத் தி ர மே ரூர் அடுத்த அர சா ணி மங் க லம் கிரா மம், ரெட் டி யார் தெருவை சேர்ந் த வர் ரா மன். இவ ரது மனைவி நாகம் மாள். இவர்களது மகன் விஜய் (24), கேர ளா வில் அறு வடை இயந் தி ரம் ஓட் டும் வேலை பார்த்து வந் தார். பொங் கல் பண் டி கையை முன் னிட்டு கடந்த சனிக் கி ழமை தனது ஊருக்கு வந் தார் விஜய். பொங் கல் பண் டி கையை குடும் பத் தி ன ரு டன் சிறப் பாக கொண் டா டி னார்.
இந் நி லை யில், நேற்று முன் தி னம் மதி யம் விஜய் யின் செல் போ னுக்கு ஒரு அழைப்பு வந் தது. உடனே, பெற் றோ ரி டம் கூறி விட்டு வெளியே சென் றார். நீண்ட நேர மா கி யும், அவர் வீடு திரும் ப வில்லை. இந் நி லை யில், அதே கிரா மத் தில் உள்ள அம் பேத் கர் தெரு வில் ரத்த வெள் ளத் தில் விஜய், சட ல மாக கிடப் ப தாக பெற் றோ ருக்கு தக வல் வந் தது. இதை கேட் ட தும் அதிர்ச் சி ய டைந்து அங்கு சென்று பார்த் த னர். அங்கே விரல் துண் டிக் கப் பட்டு கழுத் தில் அரி வா ளால் வெட் டப் பட்டு ரத்த வெள் ளத் தில் விஜய் பிண மாக கிடந் தார். உடலை பார்த்து பெற் றோர் கதறி அழு த னர்.
தக வ ல றிந்து உத் தி ர மே ரூர் போலீ சார் சம் பவ இடத் துக்கு விரைந்து சென்று சட லத்தை மீட்டு பிரேத பரி சோ த னைக் காக செங் கல் பட்டு அரசு மருத் து வ ம னைக்கு அனுப்பி வைத் த னர். பின் னர் வழக்கு பதிவு செய்து விஜய் யின் செல் போ னுக்கு வந்த அழைப் பு கள் குறித் தும், அவ ரு டைய நண் பர் கள் தொடர் பா க வும் விசா ரணை நடத் தி னர்.
அப் போது, திடுக் கி டும் தக வல் கள் தெரி ய வந் தன. அதன் விவ ரம் வரு மாறு:
அர சா ணி மங் க லம் கிரா மத்தை சேர்ந்த முரு கன் என் ப வர் வேளச் சே ரி யில் வசித்து வரு கி றார். இவ ரது மகள் நிர் மலா (22). இவர், விடு முறை நாட் க ளில் அர சா ணி மங் க லத் துக்கு வரு வது வழக் கம். அப் போது, விஜய்யை சந் திக்க நேரிட் டுள் ளது. இரு வ ருக் கும் காதல் மலர்ந் துள் ளது. ஒரு வ ரை யொ ரு வர் காத லிக்க ஆரம் பித் துள் ள னர். இந்த விவ கா ரம் நிர் ம லா வின் பெற் றோ ருக்கு தெரி ய வந் தது. உடனே, நிர் ம லாவை கண் டித் த னர்.
அதே நேரத் தில் வேறு ஒரு மாப் பிள் ளையை பார்த்து நிர் ம லா வுக்கு நிச் ச ய தார்த் த மும் செய் த னர். இத னால் மனம் உடைந்த நிர் மலா, கடந்த டிசம் பர் 26ம் தேதி வேளச் சேரி பாரதி நக ரில் உள்ள தனது வீட் டில் தூக்கு போட்டு தற் கொலை செய்து கொண் டார். இந்த சாவுக்கு விஜய் தான் கார ணம் என்று நிர் ம லா வின் அண் ணன் கள் பாபு, பரணி ஆகி யோர் ஆத் தி ரத் தில் இருந் த னர்.
இந் நி லை யில் தான், பொங் க லுக்கு விஜய் வந் துள் ளார் என அறிந்த பாபு வும், பர ணி யும், அவ ரி டம் பேச வேண் டும் என போன் செய்து வர வ ழைத் துள் ள னர். பிறகு அவ ரு டன் சேர்ந்து மது அருந் தி யுள் ள னர். விஜய்க்கு போதை அதி க மா ன தும் அவரை அரி வா ளால் வெட் டி யுள் ள னர். இதை போதை யில் இருந்த விஜய் கையால் தடுத் த போது விரல் துண் டாகி உள் ளது. இதில் சுதா ரித்த விஜய் அவர் க ளி டம் இருந்து தப் பிப் ப தற் காக ஓட முயற் சித் துள் ளார். ஆனா லும் அவரை விரட் டிய பாபு வும் பர ணி யும் கழுத் தில் அரி வா ளால் வெட் டிக் கொலை செய் துள் ள னர். மேலும் ஏற் க னவே இரு வ ரும் இரண்டு முறை விஜய்யை கொலை செய்ய முயன் றுள் ள னர் என் ப தும் தெரிய வந் தது.
இதை ய டுத்து பாபு, பரணி ஆகி யோரை போலீ சார் தேடி வந் த னர். இந் நி லை யில் இரு வ ரும் நேற்று மதி யம் உத் தி ர மே ரூர் காவல் நிலை யத் தில் சர ண டைந் த னர். அவர் க ளி டம் போலீ சார் தொடர்ந்து விசா ரித்து வரு கின் ற னர்

No comments