உத்திரமேரூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
உத்திரமேரூா் ஜன 04
உத்திரமேரூரில் காவல்துறையினர் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நேற்று நடந்தது. பேரணியினை உத்திரமேரூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் துவக்கி வைத்தார். வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார் பேரணியானது பேருந்து நிலையத்தில் துவங்கி பஜார்வீதி கைலாசநாதர் கோவில் தெரு பெரிய நாராசம் பேட்டை தெரு சன்னதி தெரு உள்ளீட்ட முக்கிய வீதிகள் வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மேட் அணிந்து பேரணியாக சென்றனர், இதில் உத்திரமேரூரில் காவல்நிலைய காவலர்கள் கலந்து கொண்டனர் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியும் துண்டுபிரசுரங்கள் வழஙகியும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.
உத்திரமேரூரில் காவல்துறையினர் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நேற்று நடந்தது. பேரணியினை உத்திரமேரூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் துவக்கி வைத்தார். வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார் பேரணியானது பேருந்து நிலையத்தில் துவங்கி பஜார்வீதி கைலாசநாதர் கோவில் தெரு பெரிய நாராசம் பேட்டை தெரு சன்னதி தெரு உள்ளீட்ட முக்கிய வீதிகள் வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மேட் அணிந்து பேரணியாக சென்றனர், இதில் உத்திரமேரூரில் காவல்நிலைய காவலர்கள் கலந்து கொண்டனர் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியும் துண்டுபிரசுரங்கள் வழஙகியும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.
No comments