Disqus Shortname

உத்திரமேரூர் அருகே இளைஞர் வெட்டி கொலை: மர்ம நபர்கள் வெறிச் செயல்


உத் தி ர மே ரூர், ஜன. 15:
உத் தி ர மே ரூர் அருகே வாலி பர் வெட் டிக் கொலை செய் யப் பட்ட சம் ப வம் பர ப ரப்பை ஏற் படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள அரசாணிமங்கத்தை    சேர்ந்தவர்கள் சிவராமன், நாகம்மாள் தம்பதி. இவர்களின் மகன் விஜய் (24). கேரளாவில் அறுவடை இயந்தி ரம் ஓட்டும் வேலை பார்த்து வந்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் தனது ஊருக்கு வந் தார். இந் நி லை யில் நேற்று மதி யம் விஜய் செல் போ னுக்கு அழைப்பு வந் தது. இதை ய டுத்து வெளி யில் கிளம் பிச் சென் றார். ஆனால் நீண்ட நேர மா கி யும் அவர் வர வில்லை
 நேற்று  (15-1-2017) மாலை சுமார் 3 – மணியளவில் மர்ம நபர்கள் இருவரால் துரத்தி துரத்தி கழுத்து, கை என பல்வேறு இடங்களில் வெட்டியதில் ரத்தவெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது. விஜய்க்கும் அதேஊரைசேர்ந்த முருகன் சென்னை வேளச்சேரியில் வசித்து வருவதாகவும் அவரது மகள் நிர்மலா என்பவரும் காதலித்து வந்ததாகவும். இந்த விஷயம் முருகனுக்கு தெரியவந்ததால் மக்கள் நிர்மலாவை கண்டித்துள்ளார் இதில் மனமுடைந்த நிர்மலா கடந்த \இருபது நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்த்துகொண்டத்தகாவும் அதனால் ஆத்திரம் அடைந்த முருகனின் மாமான்கள் இந்தக்கொலையை செய்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை செய்த்துவருவதாக கூறுகின்றனர். பட்டப்பகலில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.


No comments