காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்ஒன்றியத்திற்குஉட்பட்டஒரக்காட்டுபேட்டைகிராமத்தைசுற்றிலும், காவித்தண்டலம், களியப்பேட்டை, திருவானைக்கோவில்உள்ளிட்ட 20க்கும்மேற்பட்டகிராமங்கள்உள்ளன. இந்தகிராமவாசிகள், ஒரக்காட்டுபேட்டைபாலாற்றுப்படுகைவழியாக இருசக்கரவாகனங்களின்மூலம், 6 கி.மீ., தூரத்தில்உள்ளசெங்கல்பட்டுசென்றுவருகின்றனர். மழைக்காலங்களில்பாலாற்றின்வழியாகசெல்லமுடியாதநிலைஏற்பட்டால், சிதண்டி, மெய்யூர்வழியாக 15 கி.மீ., தூரம்வரைசுற்றிசெல்லவேண்டிய
நிலை ஏற்படுகிறது. இதனால், ஒரக்காட்டுபேட்டை - ஆத்தூர்இடையேபாலாற்றின்குறுக்கேமேம்பாலம்கட்டவேண்டுமென, இப்பகுதிவாசிகள்தொடந்துபலஆண்டுகளாகவலியுறுத்திவந்தனர். அதனடிப்படையில் இப்பகுதிபாலாற்றின்குறுக்கேமேம்பாலம்கட்ட, அம்மாவின்
அரசில்சிறப்புதிட்டநிதியில்இருந்து, 24 கோடிரூபாய்கடந்த 2013ம்ஆண்டில்ஒதுக்கீடுசெய்யப்பட்டது. இந்தபணிக்கானஒப்பந்தப்புள்ளிகோரப்பட்டு, தற்போதுபணிகள்முடியும் நிலையில்
உள்ளன. இப்பணியினை காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான
வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர்
மரகதம்குமரவேல் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பாலப்பணி ஒப்பந்ததாரர்கள் இன்னும்
ஒரிரு மாதங்களில் பணிகள் நிறைவடைந்துவிடும் எனத் தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது சேர்மென்
கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர் பிரகாஷ்பாபு, தண்டரை தணிகைவேல், அண்ணாதுரை உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
முன்னாள் எம்.எல்.ஏ ஒரக்காட்டுப்பேட்டை பால பணியினை ஆய்வு செய்தார்
Reviewed by Uhiramerur News.Com Admin
on
July 06, 2016
Rating: 5
No comments