உத்திரமேரூரில் வாஜ்பாய் பிறந்த நாள் விழாவில் நலத்திட்டஉதவிகள் வழங்கல்
உத்திரமேரூர்
உத்திரமேரூரில் பா.ஜ.க வினர் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின்
பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பொதுக்
குழு உறுப்பினர் ராஜவேலு தலைமை தாங்கினார். இளைஞரணி நிர்வாகி
நெடுமாறன், வர்த்தக அணி சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் பிரேம் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில்
உத்திரமேரூர் பஜார் வீதியில் வாஜ்பாயின் திருஉருவப்படத்திற்கு மாலை
அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ஏழை எளிய மக்களுக்கு
இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பின்னர் அண்ணா சிலை அருகே பா.ஜ.க
கட்சி கொடியினை ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்
கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூரில் பா.ஜ.க வினர் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின்
பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பொதுக்
குழு உறுப்பினர் ராஜவேலு தலைமை தாங்கினார். இளைஞரணி நிர்வாகி
நெடுமாறன், வர்த்தக அணி சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் பிரேம் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில்
உத்திரமேரூர் பஜார் வீதியில் வாஜ்பாயின் திருஉருவப்படத்திற்கு மாலை
அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ஏழை எளிய மக்களுக்கு
இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பின்னர் அண்ணா சிலை அருகே பா.ஜ.க
கட்சி கொடியினை ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்
கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments