உத்திரமேரூரில் அனைத்து கட்சி வாக்குசாவடி நிலை அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
உத்திரமேரூர்
உத்திரமேரூர், சாலவாக்கம் மற்றும் திருப்புலிவனம் ஆகிய இடங்களில்
அனைத்து கட்சி வாக்குசாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குசாவடி
முகவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில்
உத்திரமேரூர் வட்டாட்சியர் அகிலாதேவி தலைமை தாங்கினார். மாவட்ட
வழங்கல் அலுவலர் கமலநாதன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில்
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர் நீக்கப்படாதவர்கள், இருவேறு
இடங்களில் வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருப்பின் அவர்களின்
பெயர்களை நீக்குதல், ஒருவருக்கு இரண்டு முறை வாக்காளர் பட்டியலில்
பெயர் இடம்பெற்றிருப்பின் அவர்களின் விவரங்கள், உள்ளூர் முகவரியில்
வசிக்காதவர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்கள் என
அனைத்தையும் வாக்காளர்கள் பட்டியலில் பரிசீலித்து உத்திரமேரூர் தேர்தல்
பணிக்குழு பொருப்பாளரிடன் உடனடியாக தகவல் அளித்திட தகுதியற்ற
வாக்காளர்கள் நீக்க ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில்
அரசு அலுவலர்கள், திமுக, அதிமுக, பாமக, பாஜக, விசிக என அனைத்து
கட்சி வாக்குசாவடி அலுவலர்கள் மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூர், சாலவாக்கம் மற்றும் திருப்புலிவனம் ஆகிய இடங்களில்
அனைத்து கட்சி வாக்குசாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குசாவடி
முகவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில்
உத்திரமேரூர் வட்டாட்சியர் அகிலாதேவி தலைமை தாங்கினார். மாவட்ட
வழங்கல் அலுவலர் கமலநாதன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில்
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர் நீக்கப்படாதவர்கள், இருவேறு
இடங்களில் வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருப்பின் அவர்களின்
பெயர்களை நீக்குதல், ஒருவருக்கு இரண்டு முறை வாக்காளர் பட்டியலில்
பெயர் இடம்பெற்றிருப்பின் அவர்களின் விவரங்கள், உள்ளூர் முகவரியில்
வசிக்காதவர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்கள் என
அனைத்தையும் வாக்காளர்கள் பட்டியலில் பரிசீலித்து உத்திரமேரூர் தேர்தல்
பணிக்குழு பொருப்பாளரிடன் உடனடியாக தகவல் அளித்திட தகுதியற்ற
வாக்காளர்கள் நீக்க ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில்
அரசு அலுவலர்கள், திமுக, அதிமுக, பாமக, பாஜக, விசிக என அனைத்து
கட்சி வாக்குசாவடி அலுவலர்கள் மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.
No comments