Disqus Shortname

உத்திரமேரூரில் மயில் பொது மக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

  உத்திரமேரூர் மே 05
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி மசூதி தெருவில்    வழிதவறிய ஆண் மயில் ஒன்று காயமடைந்த நிலையில் மக்கள் வசிப்பு பகுதியில் திடீரென கிழே விழுந்தது. அதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதனைப் பிடித்து உத்திரமேரூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் காவல் துறையினர் வனத்துறையினரிடம் தகவலளித்தனர் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த ஆண் மயிலை பிடித்து அதற்கு முதலுதவி செய்து பின்னர் அந்த மயிலை மருதம் வனபகுதியில் விட்டனர்.

No comments