காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அடுத்த 6 மாதங்களில் இடைத்
தேர்தல் வரும் என்று ஜி.கே.வாசன் ஆருடம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதனை ஆதரித்து மத்திய
அமைச்சர் ஜி.கே.வாசன், கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம், லத்தூர்,
மதுராந்தகம், உத்திரமேரூர் ஆகிய ஊர்களின் தேர்தல் பிரசாரம் செய்து
பேசும்போது, ''ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழகத்தில் நாங்கள் செய்த
பணியை நாங்களே கொண்டு செல்லும் வேலையில் ஈடுபட்டு இருக்கின்றோம்.
No comments