Disqus Shortname

உத்திரமேரூரில் பா.ஜ.கவினர் கண்டன ஆர்ப்பர்ட்டம்

உத்திரமேரூர் ஜீலை 10

உத்திரமேரூர் பா.ஜ.கவினர் சார்பில் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில்
தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளை அகற்றி, பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி   கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய அமைப்பாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். கே.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்  டி.ராஜவேலு சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் டாஸ்மார்க் கடைகளை அகற்றி பூரண மதுவிலக்கை அமல்படுத்தகோரி தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில்பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments