Disqus Shortname

உத்திரமேரூரில் நாளை மின்தடை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், காஞ்சிபுரம்
மின்பகிர்மான வட்டம், தெற்கு கோட்டத்தில் உள்ள களியாம்பூண்டி,  மாகறல்,
பெருநகர்  ஆகிய துணை மின் நிலையங்களில் 22 ம் தேதி  செவ்வாய்க்கிழமையன்று
மாதந்திர பராமரிப்பு பணிக்காக காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி
வரையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் அதனால் உத்திரமேரூர், நீரடி,வேடபாளையம், காரணிமண்டபம், களியாம்பூண்டி, மேல்பாக்கம், திருப்புலிவனம்,
மருதம், சிலாம்பாக்கம், ஆண்டித்தாங்கல், மாகறல், ஆற்ப்பாக்கம்,
களக்காட்டூர், இளையனார்வேலூர், காவான்தண்டலம், காவாம்பயிர்,
கம்மராஜபுரம், ஆதவப்பாக்கம், புலிவாய், ஆசூர், நெய்யாடுவாக்கம்,
மலையான்குளம், வயலக்காவூர், படூர், சிறுமைலூர், பெருநகர், மானாம்பதி,
ஆக்கூர், தண்டரை, ஆலத்தூர், உக்கல், கூழமந்தல், தேத்துறை, அத்தி,
இளநீர்க்குன்றம் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம்
தடைபடும் என காஞ்சிபுரம் தெற்கு செயற் பொறியாளர் சிவராஜ்
தெரிவித்துள்ளார்.

No comments