உத்திரமேரூர் அருகே விபத்து வாலிபர் பலி
உத்திரமேரூர் அடுத்த புலிவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி தந்தை பெயர் கந்தவேல் என்பவர் வயது 30 இவர் உத்திரமேரூரில் இருந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார் அப்போது கருவேப்பம்பூண்டி அருகே கடந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார் இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இந்த விபத்து அப்பகுதி மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது இந்த விபத்து குறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
No comments