உத்திரமேரூரில் மு.க,ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்
உத்திரமேரூர் மார்ச். 14
உத்திரமேரூர் பஜார் வீதியில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 65 வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் ஏழை எளியோருக்கு நலத் திட்டங்கள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், காளிதாஸ், பொருளாளர் நாத்திகம்நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், நகர செயலாளர் பாரிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கோகுலகண்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் இளம்பரிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தமிழகத்தில் அஇஅதிமுக அரசின் அவல நிலைகள் குறித்து பொது மக்களுக்கு விளக்கி கூறப்பட்டது, காஞ்சிபுரம்
எம்.எல்.ஏ எழிலரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், மாவட்ட விவசாயி அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை ஆகியோர் வாழ்ததுரையாற்றினர். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
உத்திரமேரூர் பஜார் வீதியில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 65 வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் ஏழை எளியோருக்கு நலத் திட்டங்கள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், காளிதாஸ், பொருளாளர் நாத்திகம்நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், நகர செயலாளர் பாரிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கோகுலகண்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் இளம்பரிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தமிழகத்தில் அஇஅதிமுக அரசின் அவல நிலைகள் குறித்து பொது மக்களுக்கு விளக்கி கூறப்பட்டது, காஞ்சிபுரம்
எம்.எல்.ஏ எழிலரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், மாவட்ட விவசாயி அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை ஆகியோர் வாழ்ததுரையாற்றினர். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
No comments