Disqus Shortname

உத்திரமேரூர் அருகே வாலிபர் மர்ம சாவு

 உத்திரமேரூர் டிச, 22 
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா சிறுமைலூர் அடுத்த விழுதவாடி என்னும் இடத்தில் ஆணம்பாக்கத்தை சேர்ந்த துலுக்கானம் வயது 39,என்பவர் வாலாஜாபாத் அடுத்த ஐயம்பேட்டையிலுள்ள R.k இன்டஸ்டீரிஸ் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்து விட்டு தனது இரண்டு சக்கரம் வாகனத்தில் நேற்று இரவு தனது வீட்டிற்கு வரும் போது தலையில் அடிபட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.தகவல் அறிந்த உத்திரமேரூர் போலிசார் செங்கல்பட்டு  அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.துலுகானத்திற்கு மனைவி பானுமதி வயது 32, மகள் ஓவியா 4, மகன்  லித்திபிரியன்-1,ஆகியோர் உள்ளனர்.

No comments