உத்திரமேரூர்
கோவிலின் உள்ளே நுழைவாயிலுக்கு பக்கத்தில் உள்ள மண்டபம் மாட்டுக்கொட்டகையாக பயண்படுத்திவருகிறார்கள்.எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையிலேயே உள்ளது.
ஊருக்குள் நடக்கும் ஞாயிறு சந்தை.
கோபுர அழகு.
Thanks By
வடுவூர் குமார்
உத்திரமேரூரில் நடக்கும் நிகழ்வுகளை உலகு அறிய செய்வதே இத்தளத்தின் நோக்கம்
No comments