எஸ்.மாம்பாக்கம் கிராமத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் உட்பட ஒரே நாளில் அடுத்தடுத்து ஐந்து கோவில்களில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
உத்திரமேரூர் அடுத்த எஸ்.மாம்பாக்கம் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில்கள் பிரசித்தி பெற்ற ஸ்ரீபருந்தேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில், நவாரிகளோடு விநாயகர் மற்றும் முருகன் கோவில், மரியாம்மன் கோவில், கங்கையம்மன் கோவில், கிராம தேவதையாக விளங்கக் கூடிய செல்லியம்மன் கோவில் எனும் கிராமத்தில் அடுத்த ஐந்து கோயில்களும் உள்ளன. இந்த கோவில்களில் புணரமைக்கும் பணியானது கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. பணி அண்மையில் முடிவடைந்ததையடுத்து ஆலயங்களில் மஹா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தாயோட்டி கடந்த 2 நாட்களும் கணபதி ஹோமம், நாகிரஹபூஜை, லட்சுமி, தன, கோ பூஜைகள், முதலாம், இரண்டாம், மூன்றாம் காலையிலேயே வேல்வி பூஜைகள், அஷ்டபந்தன் பூஜைகள் முடிந்து பின் நேற்று காலை நான்காம் காலையிலேயே வேல்வி பூஜைகள் முடிந்தது பின் மேலத்தாளங்களோடு வித்தாக முழு புனித நீர் கொண்டு வரப்பட்டு கலசங்கள் மீது ஊற்றி பக்தர்கள் மீது தெளிக்க அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமானது வெகா விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தாகொட்டி எஸ்.மாம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரம் பேர் கலந்து சுவாமியை வழிந்துனர். விழாவிற்கு திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலர் க.சுந்தர் எம்.எல்.ஏ.ஏ உட்பட பலர் கலந்து கொண்டு அம்மனை வழிநடத்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் கடந்த இரண்டு நாட்களும் மூன்று வேலையும் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சாலுவேஷன் திமுக ஒன்றிய செயலாளர் டி.குமார் தலைமையிலான விஜயகுளவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இரவு அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். வீதியுலா வந்து சுவாமிகளுக்கு பக்தர்கள் தீர்பாதனை காட்டி வழிபட்டனர்.
No comments